Tag: internationalnews

மத்திய வங்கியில் திருட்டு; ஆறு பேர் கைது

மத்திய வங்கியில் திருட்டு; ஆறு பேர் கைது

கொழும்பு கோட்டை, இலங்கை மத்திய வங்கியின் பழைய 16 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி அமைப்பிலிருந்து சுமார் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான ...

பாதுகாப்பை தீவிரப்படுத்தியது துருக்கி!

பாதுகாப்பை தீவிரப்படுத்தியது துருக்கி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலை கருத்திற்கொண்டு, துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு சைப்பிரஸில் ஆறு எப்-16 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ...

ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியமைக்கு மட்டு மாநகரசபை அமர்வில் உறுப்பினர் துரைசிங்கம் மதன் கண்டனம்

ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியமைக்கு மட்டு மாநகரசபை அமர்வில் உறுப்பினர் துரைசிங்கம் மதன் கண்டனம்

இலங்கை கடற்பரப்பில் ஈரான் கடற்படை கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததை வன்மையாக கண்டிப்பதுடன், அந்த கடற்படையினரை மனிதாபிமான முறையில் காப்பாற்றிய இலங்கை பாதுகாப்பு படைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாக ...

“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை

“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஓடுகின்றது இதனால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி ...

மத்திய கிழக்கு போர் தாக்கம்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு

மத்திய கிழக்கு போர் தாக்கம்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால் மசகு எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீள ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி, ...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்கும் உயர் நீதிமன்றம்

எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ...

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; இஸ்ரேல் – ஈரான் மோதல் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்; இஸ்ரேல் – ஈரான் மோதல் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ...

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தன கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ...

Page 306 of 1210 1 305 306 307 1,210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு