Tag: internationalnews

உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை

உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை

கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், ...

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

மஹாவாவின் தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ...

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ...

40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் போதுமான அரிசி கையிருப்பு இல்லாததாலும், கீரி சம்பா அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், 40,000 மெற்றிக் தொன் கீரி சம்பா மற்றும் அதற்கு மாற்றாக அரிசியை ...

பூஸா சிறைச்சாலை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

பூஸா சிறைச்சாலை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பூஸா சிறைச்சாலையில் தடுத்து ...

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் ஊழியர்களிடையே மோதல் – ஐந்து பேர் காயம்

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் ஊழியர்களிடையே மோதல் – ஐந்து பேர் காயம்

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ஐந்து பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இலங்கை ...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை ...

“ஒரே பாலின திருமண சட்டம்”; இலங்கை வந்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அரசை வலியுறுத்திய விடயங்கள்

“ஒரே பாலின திருமண சட்டம்”; இலங்கை வந்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அரசை வலியுறுத்திய விடயங்கள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார். வியாழக்கிழமை (26) பிற்பகல் நாட்டிற்கான தனது ...

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(25) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை ...

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி; மற்றுமொரு மோசடி அம்பலம்

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி; மற்றுமொரு மோசடி அம்பலம்

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ...

Page 967 of 1225 1 966 967 968 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு