Tag: Srilanka

வத்திராயன் கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர்; வைத்தியசாலையில் அனுமதி

வத்திராயன் கடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நபர்; வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் நேற்று (25) காலை தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில், வத்திராயன் பகுதியை சேர்ந்த மத்தியாஸ் வின்சன் பெனடிட் என்பவரே ...

சீனா உருவாக்கியுள்ள செயற்கை சூரியன்; சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்

சீனா உருவாக்கியுள்ள செயற்கை சூரியன்; சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்

செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை முறையைச் சீனா வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த முறைமை எதிர்காலத்தில் மின் உற்பத்தியை ...

ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபர் கைது

ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபர் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (24) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ...

ராஜபக்சர்களை கைது செய்தால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்; சாடும் நாமல்

ராஜபக்சர்களை கைது செய்தால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்; சாடும் நாமல்

தம்மை கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் நாட்டில் பொருட்களின் விலைகள் குறையும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் ...

யோஷித ராஜபக்ச கைது தொடர்பில் வெளியான காரணம்

யோஷித ராஜபக்ச கைது தொடர்பில் வெளியான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது ...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

182,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி 29ஆம் ...

கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர்

கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர்

கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார். ...

நாட்டில் இருக்கும் கள்வர்களை ஜனாதிபதி அநுர ஒருபோதும் பிடிக்க மாட்டார் பெரிய கள்வனை பிடிக்கவும் முடியாது; ஷிராஸ் யூனுஸ் தெரிவிப்பு

நாட்டில் இருக்கும் கள்வர்களை ஜனாதிபதி அநுர ஒருபோதும் பிடிக்க மாட்டார் பெரிய கள்வனை பிடிக்கவும் முடியாது; ஷிராஸ் யூனுஸ் தெரிவிப்பு

நாட்டில் இருக்கும் கள்வர்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரியகள்வனை பிடிக்கவும் முடியாது என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார். க்ளீன் ...

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்து கிடந்த பல்லி

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்து கிடந்த பல்லி

கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் (Ambalangoda) உள்ள படபொல நிந்தன கூட்டுறவு ...

எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கினால் நான் வீட்டை விட்டு வெளியேறுவேன்; மகிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு

எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்கினால் நான் வீட்டை விட்டு வெளியேறுவேன்; மகிந்த ராஜபக்ச பகிரங்க அறிவிப்பு

வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் அதை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லம் ...

Page 254 of 733 1 253 254 255 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு