Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் இருக்கும் கள்வர்களை ஜனாதிபதி அநுர ஒருபோதும் பிடிக்க மாட்டார் பெரிய கள்வனை பிடிக்கவும் முடியாது; ஷிராஸ் யூனுஸ் தெரிவிப்பு

நாட்டில் இருக்கும் கள்வர்களை ஜனாதிபதி அநுர ஒருபோதும் பிடிக்க மாட்டார் பெரிய கள்வனை பிடிக்கவும் முடியாது; ஷிராஸ் யூனுஸ் தெரிவிப்பு

1 year ago
in செய்திகள்

நாட்டில் இருக்கும் கள்வர்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரியகள்வனை பிடிக்கவும் முடியாது என்று சிவில் சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார்.

க்ளீன் ஸ்ரீ லங்கா என்ற திட்டத்தின் ஊடாக மக்களது வங்கிக் கணக்கில் மிஞ்சியிருக்கும் பணத்தினைத் தான் இந்த அநுர அரசாங்கம் க்ளீன் செய்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.

லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், ஜேவிபியினரால் திருடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை திரும்ப கொடுத்தார்களா? வங்கிகளை கொள்ளையடித்து களவாடிச் சென்ற தங்கத்தை ஜேவியினர் திரும்ப கொடுத்தனரா என்று அநுர அரசாங்கத்தின் மீது சரமாரியான கேள்விகளை அவர் தொடுத்தார்.

அத்துடன், உகண்டாவில் இருந்து கொண்டு வருவதாக கூறிய ராஜபக்சர்கள் பதுக்கி வைத்ததாகக் கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை அநுர தரப்பு மீளக் கொண்டு வந்துவிட்டனரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு விட்டு பின்னர் மைத்திரியின் தேர்தல் பிரசார மேடையில் ஏறி, நிச்சயமாக மகிந்த வெற்றிபெறுவார் என்று வாய்தவறி அநுர குமார தானே கூறினார். அநுரவின் மனதில் மகிந்த உள்ளாரோ என்பது தெரியாது.

அத்துடன், நாட்டில் இருக்கும் கள்ளன்களை அநுர குமார திஸாநாயக்க ஒருபோதும் பிடிக்க மாட்டார். பெரிய கள்ளனை பிடிக்கவும் முடியாது என்றும் ஷிராஸ் யூனுஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சரியாக பேசுகிறாரோ இல்லையோ ஆனால் தைரியமாக முன்வந்து பேசுகின்றார். கேள்வி கேட்கின்றார். அவரது கேள்விக்கு முதலில் பதில் வழங்க முடியாமல் ஆட்சியாளர்கள் திணறுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?; வீட்டிலிருந்தே பெற்றோர்கள் கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம்
செய்திகள்

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?; வீட்டிலிருந்தே பெற்றோர்கள் கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம்

July 3, 2026
கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை
செய்திகள்

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

July 3, 2026
இன்றையதினம் இடைக்கிடையே பல மாவட்டங்களில் மழை
செய்திகள்

இன்றையதினம் இடைக்கிடையே பல மாவட்டங்களில் மழை

July 3, 2026
இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

July 2, 2026
விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்
செய்திகள்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

July 2, 2026
இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்
செய்திகள்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

July 2, 2026
Next Post
கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர்

கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.