லொத்தர் விழுந்தும் பறிபோன 5 கோடி; விற்பனை நிலைய பெண்ணின் பகீர் மோசடி!
லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை ...
லொத்தர் சீட்டில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த பெண் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடி 69 இலட்சம் ரூபாய் வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு ...
இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அதில் முக்கியமாக ரூபிள் அல்லது ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
தேயிலைப் பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ...
படப்பொலை, வதுரவில பகுதியில் போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 9 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது ...
பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ...
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளது. ஈரானினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, விமானங்கள், பணியாளர்கள் மற்றும் நாட்டின் நிலப்பரப்பைப் ...
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். ...
