Tag: srilankanews

பண்டிகை காலத்தில் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடைமுறையில் மாற்றம்

பண்டிகை காலத்தில் கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடைமுறையில் மாற்றம்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ...

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களிடம் ஒரு கேள்வி?

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களிடம் ஒரு கேள்வி?

மோடி - அனுர இடையே கடந்த வாரத்தில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பபட்டிருக்கின்றன. அவை இதுவரை பொது மக்களுக்காக வெளிப்படுத்தப்படவில்லை. அந்த ஒப்பந்தங்களில் இலங்கையை பெருமளவில் பாதிக்கக்கூடிய விடயங்கள் ...

3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோகத் தடியால் தாக்கிய ஆசிரியர் தலைமறைவு

3 ஆம் வகுப்பு மாணவர்களை உலோகத் தடியால் தாக்கிய ஆசிரியர் தலைமறைவு

கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் ஆசிரியர், சிறுவர்களை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. அறிக்கையின்படி, ...

மலேசியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மலேசியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மலேசியாவில் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த நபர் 27 வயதுடையவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கட்டுமாண பொருட்கள் ...

பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் தொடர்பில் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் தொடர்பில் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் ...

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு வரி விலக்கு அளித்தார் டிரம்ப்

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களுக்கு வரி விலக்கு அளித்தார் டிரம்ப்

ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற பொருட்கள் மீதான வரி விதிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி விலக்கு அளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ...

அனுராதபுரத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை

அனுராதபுரத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை

அனுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நொச்சியாகம பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்பட்டது. கொலை ...

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, தங்கள் சூரிய படல ...

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கையின் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு படகிலிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் என அழைக்கப்படும் ...

வாட்ஸ் அப்பின் சில பயன்பாடுகள் செயலிழப்பு; உலகளவில் குவிந்து வரும் முறைப்பாடுகள்

வாட்ஸ் அப்பின் சில பயன்பாடுகள் செயலிழப்பு; உலகளவில் குவிந்து வரும் முறைப்பாடுகள்

புதிய இணைப்பு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி வழமை நிலைக்கு திரும்பி உள்ளது மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் சனிக்கிழமை மாலை 7.50 மணியளவில் ...

Page 44 of 821 1 43 44 45 821
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு