Tag: mattakkalappuseythikal

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டு வவுணதீவில் தமிழரசுக் கட்சியின் இரத்ததான முகாமில் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட எம்.பிக்கள்

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் இரத்ததானமுகாம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட தேர்தல்கள் முறைப்பாடுகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனை நடவடிக்கையினை ...

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஈரானின் முக்கிய துறைமுகத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ஷாஹித் ராஜீயின் தெற்கு துறைமுகப் ...

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய ...

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ...

சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு

சீனாவில் நடைபெறவுள்ள உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டி சீனாவில் நடைபெறவுள்ளது. இதில் 400ஒ4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டியானது உலக தடகள ...

கண்டியிலிருந்து கொழும்பிற்கு நாளை விசேட தொடருந்து சேவை

கண்டியிலிருந்து கொழும்பிற்கு நாளை விசேட தொடருந்து சேவை

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் திரும்பி செல்வதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு தொடருந்து சேவையில் ஈடுபடும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் அகிம்சை போராட்டத்திற்கு தர்ம வழியில் அரசியல் தீர்வொன்று கிடைத்திருக்குமானால் 30ஆண்டுகளாக இந்த நாட்டில் இரத்தம் ஓடும் நிலைமை ஏற்பட்டிருக்காது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...

4 வாரங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை

4 வாரங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை

இந்த மாதத்தின் கடந்த 4 வாரங்களில் கிட்டத்தட்ட 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இதுவரை 144,320 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை ...

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் சென்னைக்கு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்களும் சென்னைக்கு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் ...

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள்

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள்

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வு ...

Page 25 of 127 1 24 25 26 127
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு