மட்டக்களப்பில் சிறை கைதிகளின் வேளாண்மை நிலம் காட்டு யானை தாக்குதலால் நாசம்
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறை கைதிகளினால் செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை நள்ளிரவில் உட்புகுந்த காட்டு யானையினால் முற்றாக ...










