Tag: Batticaloa

இலங்கையின் மனித புதைகுழி விசாரணை சர்வதேச முறையில் அமைய வேண்டும்; பிரித்தானியா

இலங்கையின் மனித புதைகுழி விசாரணை சர்வதேச முறையில் அமைய வேண்டும்; பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித ...

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தில் பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 19 பேர் பலி; உள்துறை அமைச்சர் இராஜினாமா

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென ...

உள்நாட்டு பொறிமுறை மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு வழங்கப்படும்; ஐநாவில் விஜித ஹேரத்

உள்நாட்டு பொறிமுறை மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு வழங்கப்படும்; ஐநாவில் விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட சர்வதேச சமூகத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற செயல்முறைகளையும் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ...

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு மட்டக்களப்பு அஞ்சலி

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், எல்ல பகுதியில் இடம்பெற்ற துயரமான பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ...

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

சுகாதாரத்துக்கு ஆபத்தான உணவுகள்; மட்டு புகையிரத வீதி உணவகம் ஒன்றுக்கு சீல்

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது ...

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

அரசியல் பழிவாங்கலுக்காகவே அரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுறு ஹெல ...

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் ...

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை பகுதியில் பெரிய அளவில் கசிப்பு பரல்கள் பறிமுதல்

தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் ...

மட்டு நாவலடி பகுதியில் கனரக வாகனம் விபத்து

மட்டு நாவலடி பகுதியில் கனரக வாகனம் விபத்து

இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து, ...

சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக மாறும் என எச்சரிக்கை

சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக மாறும் என எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ...

Page 772 of 1179 1 771 772 773 1,179
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு