Tag: Battinaathamnews

ஈரான் போர் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவு; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரான் போர் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவு; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே தங்களது ...

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

சம்மாந்துறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை

சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம், சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் ...

சுகாதார அமைச்சருக்கு எதிராக வைத்தியர்கள் கடும் எதிர்ப்பு; GMOA குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சருக்கு எதிராக வைத்தியர்கள் கடும் எதிர்ப்பு; GMOA குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், வைத்தியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகச் சேவையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தமது ...

மட்டு நெல்லிக்காடு சம்பவம் தொடர்பில் வீதிக்கு இறங்கிய இளைஞர் கழக சம்மேளனம்

மட்டு நெல்லிக்காடு சம்பவம் தொடர்பில் வீதிக்கு இறங்கிய இளைஞர் கழக சம்மேளனம்

மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவம் தொடர்பில் 24மணிநேரத்தில் சந்தேக ...

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கிடைப்பது உறுதி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கிடைப்பது உறுதி; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கூட்டுத்தாபன பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில்,“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். ...

வீட்டின் கூரையில் வேலை செய்த தொழிலாளி கீழே விழுந்து பலி!

வீட்டின் கூரையில் வேலை செய்த தொழிலாளி கீழே விழுந்து பலி!

பண்டாரவல, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தம்பிட்டிய பகுதியில் இரண்டு மாடி கொண்ட வீட்டின் கூரையில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று (31) கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக ...

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள்; 13 நாய்கள் உயிரிழப்பு

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள்; 13 நாய்கள் உயிரிழப்பு

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி ...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பொருட்களை கைப்பற்றிய கடற்படை

இலங்கை கடற்படையானது, செவ்வாய்க்கிழமை ( 31) கற்பிட்டி குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் ...

இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!

இலங்கைக்கு நேராக வரும் சூரியன்; ஏப்ரல் 5 முதல் 15 வரை கடும் வெப்பம் நிலவும்!

நாட்டில் எதிர்வரும் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்து சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்த காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் ...

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு ...

Page 254 of 2050 1 253 254 255 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு