Tag: srilankapolice

பருத்தித்துறையில் பரபரப்பு; பொலிஸாரிடம் இருந்து தப்ப வீதியில் மணலைக் கொட்டிச் சென்ற கடத்தல் வாகனம்!

பருத்தித்துறையில் பரபரப்பு; பொலிஸாரிடம் இருந்து தப்ப வீதியில் மணலைக் கொட்டிச் சென்ற கடத்தல் வாகனம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று(2) ...

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் அதிரடிச் சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் அதிரடிச் சுற்றிவளைப்பு; சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது!

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடி படையினருக்கு ...

கல்லடியில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய சிலுவைப்பாதை

கல்லடியில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய சிலுவைப்பாதை

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு, மனுக்குலத்தின் மீட்பிற்காகத் தம்முயிரைத் தியாகம் செய்த புனித வெள்ளி தினம் இன்று (03) உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மக்களால் ...

விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் தொல்லை ; பிக்குவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் தொல்லை ; பிக்குவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் – நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் ...

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் வாய்க்காலில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் வாய்க்காலில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் இருந்து நேற்று (2) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவற்றில் 4 மோட்டார் குண்டுகள், ...

வலயமட்ட கரம் போட்டி; மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்!

வலயமட்ட கரம் போட்டி; மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்!

2026ஆம் ஆண்டுக்கான வலயமட்ட கரம் சுற்றுப் போட்டி, மட்/ மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கடந்த 21.03.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்வி ...

பேக்கரி பொருட்களை விற்கும் வாகனங்கள் பறிமுதல்

பேக்கரி பொருட்களை விற்கும் வாகனங்கள் பறிமுதல்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு ...

சிலாபத்தில் பாரிய இணைய நிதி மோசடி கும்பல் சிக்கியது; 147 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சிலாபத்தில் பாரிய இணைய நிதி மோசடி கும்பல் சிக்கியது; 147 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த ...

குமார ஜயகொடியின் எரிசக்தி அமைச்சர் பதவி பறிக்கப்படப்போகிறதா?

குமார ஜயகொடியின் எரிசக்தி அமைச்சர் பதவி பறிக்கப்படப்போகிறதா?

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை அமைச்சரவையிலிருந்து நீக்க ஜனாதிபதிமுடிவு செய்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழர்

கனடாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம் என்பவரே இவ்வாறு ...

Page 264 of 797 1 263 264 265 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு