“NPP இன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து ஓடுங்கள்” ; இலங்கையின் சுதந்திரதினம்தமிழ் மக்களுக்கு கரிநாள்!
https://youtu.be/LAd-djZp5Kw
கிராமிய சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாய நீர்வழங்கல் ...
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை ...
சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் திருமதி எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று (03) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் ...
பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது ...
இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் ...
மட்டக்களப்பு, கோட்டைமுனை – அருள்மிகு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம் கடந்த 01.02.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 07:45 மணிக்கு பக்தர்கள் ...
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் ...
இலங்கை தமிழ் அரசுக் கட்சி,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த ...
சப்ரகமுவ மாகாணத்திற்கும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று (03) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையென்றை வளிமண்டலவியல் திணைக்களம் ...
