Tag: srilankapolice

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் ...

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு வீடுகளை பயன்படுத்த தடை; நீதிமன்றம் உத்தரவு!

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு வீடுகளை பயன்படுத்த தடை; நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) ...

சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோகும் வடகிழக்கு அரசியல்வாதிகள்; பொதுவேட்பாளரின் ஆதரவு கூட்டத்திற்கு ஜனா எம்.பி அழைப்பு!

சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோகும் வடகிழக்கு அரசியல்வாதிகள்; பொதுவேட்பாளரின் ஆதரவு கூட்டத்திற்கு ஜனா எம்.பி அழைப்பு!

வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும், சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள், உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் ...

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...

விபரம் தெரிந்தால் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

விபரம் தெரிந்தால் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் பொல வீதி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது ...

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதியினருக்கு சிக்கல்!

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதியினருக்கு சிக்கல்!

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் (Pre-shoot)புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த தம்பதியினர் தலதா மாளிகையில் உள்ள ...

விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ள அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் ...

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி மற்றும் உதவியாளர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி மற்றும் உதவியாளர் கைது!

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற ரயில் நிலைய அதிகாரி மற்றும் ரயில் நிலைய உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக ...

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டு திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்த யானை அட்டகாசம்!

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திருப்பெருந்துறை பிரதேசத்தில் ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் தென்னை மரங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாந்தீவு ஆற்றின் ஊடாக ...

கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. ...

Page 732 of 735 1 731 732 733 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு