Tag: Srilanka

தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களை சோதனை செய்யப்பட வேண்டுமென பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் ...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு அமைச்சருக்கு முன்னர் மூன்று வாகனங்கள் இருந்ததாகவும், தற்போது அது இரண்டாக ...

தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு தமிழரசு கட்சி அத்திவாரமிட்டுள்ளதா?

தமிழர் தலைநகரில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு தமிழரசு கட்சி அத்திவாரமிட்டுள்ளதா?

தமிழரசுக்கட்சி தலைமையின் அவமதிப்பால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் சுயேட்சையில் குறித்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக கீழ் தெரிவிக்கப்பட்டும் சம்பவத்துடன் ஒரு முகநூல் பதிவு ...

ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த எப்.பி.ஐ அறிக்கையை கத்தோலிக்க சபை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ (FBI) வெளியிட்ட அறிக்கையை இலங்கை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ...

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர

எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி ...

பொலிஸ் திணைக்களமானது ஆன்லைன் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் சைபர் கிரைம் பிரிவை நிறுவியுள்ளது!

பொலிஸ் திணைக்களமானது ஆன்லைன் குற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் சைபர் கிரைம் பிரிவை நிறுவியுள்ளது!

இலங்கையின் பொலிஸ் திணைக்களமானது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய நாடு துரிதமான மாற்றத்தினால் உந்தப்பட்ட ஆன்லைன் குற்றங்களின் அதிகரிப்புக்கு தீர்வு காணும் வகையில், பிரத்யேக சைபர் கிரைம் பிரிவை ...

மஹிந்த- இந்திய உயர்ஸ்தானிகர் கொழும்பில் திடீர் சந்திப்பு

மஹிந்த- இந்திய உயர்ஸ்தானிகர் கொழும்பில் திடீர் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (22) மாலை விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ...

ஜேவிபி பிழையென்றால் ஜேவிபியின் கொள்கையினை கொண்டு செல்லும் தமிழரசுக்கட்சி சரியா? ; பொன்னம்பலம் கேள்வி

ஜேவிபி பிழையென்றால் ஜேவிபியின் கொள்கையினை கொண்டு செல்லும் தமிழரசுக்கட்சி சரியா? ; பொன்னம்பலம் கேள்வி

ஜேவிபியை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜேவிபியின் ஐக்கிய இராச்சியத்திற்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜேவிபி பிழையென்றால் ஜேவிபியின் கொள்கையினை கொண்டு செல்லும் தமிழரசுக்கட்சி சரியா என்பதை ...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும், மாதாந்த எரிபொருள் கொடுப்பனவும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. ...

இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியிடும் போது இராணுவ சீருடைகளுக்கு நிகரான ஆடைகள் மற்றும் சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என இராணுவம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. சமூக ஊடகங்களில் (YouTube, ...

Page 26 of 719 1 25 26 27 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு