Tag: Srilanka

காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா

காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா

2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ...

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்; 19 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய இரு விமானங்கள்; 19 சடலங்கள் மீட்பு

அமெரிக்க - வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) உலங்கு வானூர்தி மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...

இலங்கை பெட்மின்டன் சங்கம் மற்றும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கம் இணைந்து நடாத்திய பெட்மின்டன் சுற்றுப்போட்டி

இலங்கை பெட்மின்டன் சங்கம் மற்றும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சங்கம் இணைந்து நடாத்திய பெட்மின்டன் சுற்றுப்போட்டி

அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. கடந்த (24) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டு, ஐந்து ...

மாவையின் மறைவிற்கு கடைசி நேரத்தில் நடந்த அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா?

மாவையின் மறைவிற்கு கடைசி நேரத்தில் நடந்த அரசியல் அழுத்தங்கள் தான் காரணமா?

மாவை சேனாதிராஜாவின் மரணம்இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் அதற்க்கு பின்னணியில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களும், இடம்பெற்ற விவாதங்களும் ...

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரசன்னவின் மேன்முறையீட்டு மனு

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள பிரசன்னவின் மேன்முறையீட்டு மனு

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ஒத்தி வைக்கப்பட்டதுக்கு எதிராக சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண முதலமைச்சராக ...

யாழில் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் வியாபார நிலையத்திற்கு தடை

யாழில் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் வியாபார நிலையத்திற்கு தடை

யாழ்ப்பாணம் -நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் ...

வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் போராட்டம் முன்னெடுப்பு

வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் போராட்டம் முன்னெடுப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் நேற்று (29) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய ...

ப்ளீச்சிங் கிரீம்கள் பாவிப்பதால் தீங்கு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ப்ளீச்சிங் கிரீம்கள் பாவிப்பதால் தீங்கு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் பயன்பாடு பரவலாக உள்ளது, ஆனால் நிபுணர்கள் ப்ளீச்சிங் கிரீம்களில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். ...

நாட்டில் சைபர் தாக்குதல்கள் குறித்து அவசர நடவடிக்கை

நாட்டில் சைபர் தாக்குதல்கள் குறித்து அவசர நடவடிக்கை

நாட்டில் சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு ...

விவசாயிகள் விளைச்சலின் போது ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்; விவசாய அமைச்சர்

விவசாயிகள் விளைச்சலின் போது ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்; விவசாய அமைச்சர்

உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

Page 279 of 771 1 278 279 280 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு