Tag: Batticaloa

வீரர்களும் பயிற்சியாளர்களும் மாறுவதை விட ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முதலில் மாறவேண்டும்; முத்தையா முரளிதரன்

வீரர்களும் பயிற்சியாளர்களும் மாறுவதை விட ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முதலில் மாறவேண்டும்; முத்தையா முரளிதரன்

இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் ...

அஸ்வெசும நிதியை பெற்று மது அருந்தும் குடிமக்கள்!

அஸ்வெசும நிதியை பெற்று மது அருந்தும் குடிமக்கள்!

பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக ...

கொழும்பில் வரவை விட செலவு அதிகம்; மட்டக்களப்பில் ஒருவரின் மாத செலவுக்கு ரூ16821 தேவை!

கொழும்பில் வரவை விட செலவு அதிகம்; மட்டக்களப்பில் ஒருவரின் மாத செலவுக்கு ரூ16821 தேவை!

இலங்கையின் அதிகாரபூர்வ வறுமைக் கோடு, டிசம்பர் 2025 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரியில் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் ...

கிழக்கு மாகாணத்தில் புதிய 2026 WKF கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

கிழக்கு மாகாணத்தில் புதிய 2026 WKF கராத்தே விதிமுறைகள் குறித்த விசேட கருத்தரங்கு

கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் (Shotokan Karate Federation - Eastern Province) ஏற்பாட்டில், உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் ...

நயினாதீவு விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இரகசிய தொடர்பு?; படுகொலையை சுட்டிக்காட்டி கிளம்பியுள்ள குற்றச்சாட்டு!

நயினாதீவு விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இரகசிய தொடர்பு?; படுகொலையை சுட்டிக்காட்டி கிளம்பியுள்ள குற்றச்சாட்டு!

நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கிய தொடர்பிருந்திருக்கலாம் என கலகம குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். ...

பரீட்ச்சை முடிந்த பின்னர் உஜாலா அடித்துக்கொள்ளும் சாதாரண தர மாணவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு!

பரீட்ச்சை முடிந்த பின்னர் உஜாலா அடித்துக்கொள்ளும் சாதாரண தர மாணவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவடையவுள்ள, நிலையில் அமைதியான வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ...

கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ பகுதியில் திடீர் தீப்பரல்

கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ பகுதியில் திடீர் தீப்பரல்

கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ இடத்தில் தீப்பரல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் ...

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்; இலங்கை மத்திய வங்கி

கொழும்பில் காணி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்; இலங்கை மத்திய வங்கி

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ...

களுத்துறை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

களுத்துறை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

களுத்துறை, வாடியமங்கடை சந்திக்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய ...

Page 314 of 1136 1 313 314 315 1,136
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு