சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் ...










