Tag: Batticaloa

மட்டக்களப்பில் கடும்மழை; அறுவடை செயற்பாடுகள் பாதிப்பு

மட்டக்களப்பில் கடும்மழை; அறுவடை செயற்பாடுகள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி ...

மழை மற்றும் பலத்தகாற்று தொடர்பில் முன்னறிவித்தல்

மழை மற்றும் பலத்தகாற்று தொடர்பில் முன்னறிவித்தல்

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ...

ஈர்ப்பு விசையில்லா சூழலில் திரவம் சிந்தாத கோப்பை; நாசா விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

ஈர்ப்பு விசையில்லா சூழலில் திரவம் சிந்தாத கோப்பை; நாசா விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

பூமியில் நாம் காபி அல்லது தண்ணீர் குடிப்பதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஒரு கோப்பை சரிந்து திரவம் கீழே சிந்துவது ஈர்ப்பு விசையின் இயல்பு. ஆனால், ஈர்ப்பு ...

ஓய்வுக்கு மிகச் சிறந்த இடம்; சர்வதேச நாடுகளில் முன்னிலை வகிக்கும் இலங்கை

ஓய்வுக்கு மிகச் சிறந்த இடம்; சர்வதேச நாடுகளில் முன்னிலை வகிக்கும் இலங்கை

உலகில், 2026ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு மிகவும் மலிவு விலையில் செல்லக் கூடிய இடமாக இலங்கையை ஆங்கில பத்திரிகை பெயரிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு மலிவான ...

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 ...

வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிக நீக்கம்

வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிக நீக்கம்

முன்னாள் வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்க அசங்க எஸ். போதரகம, கொழும்பு தலைமை நீதவான், ...

ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தோல்வியடையக் கூடாது என்பதற்காக, கடந்த தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் எந்த ...

காத்தான்குடி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காத்தான்குடி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இளம் யுவதிக்கு மயக்க மருந்து கலந்த உணவு வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் ...

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (17) ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணியினால் கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ...

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம், பதுளை மாவட்ட செயலகம் முன்பாக ...

Page 335 of 1137 1 334 335 336 1,137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு