சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவிகள் இரத்து; விரைவில் வர்த்தமானி
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ...










