Tag: Battinaathamnews

கூடுதல் எரிபொருள் ஒதுக்கீடு கேட்டு Uber மற்றும் PickMe அரசிடம் கோரிக்கை

கூடுதல் எரிபொருள் ஒதுக்கீடு கேட்டு Uber மற்றும் PickMe அரசிடம் கோரிக்கை

இலங்கையின்தனியார் போக்குவரத்து மற்றும் டெலிவரி சேவை வழங்குநர்களான Uber மற்றும் PickMe, சமீபத்திய எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டு நாட்டின் போக்குவரத்தை பாதுகாக்க அரசின் ஆதரவை வேண்டி கோரிக்கை ...

ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் காத்தான்குடியில் “வாவிக்கரை பூங்கா மற்றும் படகுச் சேவை” திறப்பு விழா!

ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் காத்தான்குடியில் “வாவிக்கரை பூங்கா மற்றும் படகுச் சேவை” திறப்பு விழா!

காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட "வாவிக்கரை பூங்கா மற்றும் ...

இலங்கையில் எரிபொருள் இல்லை என போலி தகவலை பரப்பியவர் கைது

இலங்கையில் எரிபொருள் இல்லை என போலி தகவலை பரப்பியவர் கைது

இலங்கையில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்களில் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது. வெளிநாட்டு ...

இலங்கை கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு; பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா புதிய கண்டுபிடிப்பு?

இலங்கை கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு; பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா புதிய கண்டுபிடிப்பு?

இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ‘த சண்டே மோர்னிங்’ (The Sunday Morning) இதழில் ...

பேருந்து கட்டண உயர்வு யோசனை இன்று அமைச்சரவைக்கு!

பேருந்து கட்டண உயர்வு யோசனை இன்று அமைச்சரவைக்கு!

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெள்ளை டீசல் விலை ...

“அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது”; நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு!

“அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது”; நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

நேபாளத்திலிருந்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் இளைஞன் இந்தியாவில் கைது

நேபாளத்திலிருந்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் இளைஞன் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் ...

ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்கவேண்டும்- ஈரானுக்கு காலக்கெடு விதித்த அமேரிக்கா; அதிகரிக்கும் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தியை நாளைக்குள் திறக்கவேண்டும்- ஈரானுக்கு காலக்கெடு விதித்த அமேரிக்கா; அதிகரிக்கும் பதற்றம்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை (24) காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தாக்கினால் ...

அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்; எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை!

அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்; எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ...

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் களமிறங்க தயார்; சுமந்திரன் அறிவிப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் களமிறங்க தயார்; சுமந்திரன் அறிவிப்பு!

வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தான் விரும்புகின்றார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ...

Page 282 of 2052 1 281 282 283 2,052
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு