Tag: srilankanews

ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தோல்வியடையக் கூடாது என்பதற்காக, கடந்த தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் எந்த ...

காத்தான்குடி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காத்தான்குடி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இளம் யுவதிக்கு மயக்க மருந்து கலந்த உணவு வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் ...

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (17) ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணியினால் கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ...

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; அமைதியான ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (17) அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டம், பதுளை மாவட்ட செயலகம் முன்பாக ...

கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; அரசாங்கத்தை கடுமையாக சாடிய இந்திக அனுருத்த

கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; அரசாங்கத்தை கடுமையாக சாடிய இந்திக அனுருத்த

பத்தரமுல்லவில் உள்ள ​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ...

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொட இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்கள் இருவரை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை ...

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

பயணிகளுடன் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்

முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து ...

Page 379 of 2011 1 378 379 380 2,011
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு