Tag: Srilanka

ரணில் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பம்

ரணில் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரணில் ...

பரந்தன் பகுதியில் சட்டவிரோத மாட்டு இறைச்சிகள் அழிப்பு

பரந்தன் பகுதியில் சட்டவிரோத மாட்டு இறைச்சிகள் அழிப்பு

கிளிநொச்சி, பரந்தன் சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அனுமதி பெறப்படாது வெட்டப்பட்ட 27kg மாட்டு இறைச்சி நேற்றைய தினம் (28) அப் பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் ...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறைந்தது 20 செக்-இன் கவுண்டர்களை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ...

சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல், சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாத ஆரம்பம் முதல், பிறந்து 15 வாரங்கள் ...

சீனாவில் வீட்டை அரசாங்கத்திற்கு கொடுக்க மறுத்ததால் பெரும் சிக்கலில் முதியவர்

சீனாவில் வீட்டை அரசாங்கத்திற்கு கொடுக்க மறுத்ததால் பெரும் சிக்கலில் முதியவர்

சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் தற்போது நாளாந்தம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி ...

விகாரைக் காணியில் கைக்குண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு

விகாரைக் காணியில் கைக்குண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு

விகாரையொன்றின் காணியை துப்பரவு செய்யும் போது, கைக்குண்டு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் ...

வறிய குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை; ஜனாதிபதியின் பெயரில் போலிச் செய்தி

வறிய குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை; ஜனாதிபதியின் பெயரில் போலிச் செய்தி

ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்று சமூக ஊடகங்கள் மூலம் போலி குறுஞ்செய்திகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ...

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான 321 கடுமையான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான 321 கடுமையான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள்

சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ...

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் அறிவிப்பு

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் அறிவிப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவுசெய்யப்படாத தொலைதொடர்பு சாதனங்களை அவை செயல்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) பதிவு தேவைப்படும் கத்திரியக்க ...

சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி வழங்கினார்; மெய்ப்பாதுகாவலரின் பரபரப்பு வாக்குமூலம்

சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி வழங்கினார்; மெய்ப்பாதுகாவலரின் பரபரப்பு வாக்குமூலம்

சீமான் வன்னி சென்றிருந்த போது, பிரபாகரன் அவர்கள் சீமானுக்கு நேரடியாக ஆயுதப் பயிற்சி வழங்கியதாகவும், அதனை தான் நேரில் கண்டதாகவும் தலைவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பரபரப்பு வாக்கு ...

Page 279 of 767 1 278 279 280 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு