Tag: Battinaathamnews

உண்ணாவிரதப் போராட்டம் செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்த ரவூப் ஹக்கீம்

உண்ணாவிரதப் போராட்டம் செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்த ரவூப் ஹக்கீம்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ...

வங்கி கணக்கினூடாக பண மோசடி; சந்தேக நபர் அதிரடிக் கைது!

வங்கி கணக்கினூடாக பண மோசடி; சந்தேக நபர் அதிரடிக் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் ...

கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி

கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி

கிராமிய சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாய நீர்வழங்கல் ...

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை ...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் திருமதி எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று (03) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் ...

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸை பாதணியால் தாக்கிய பெண்

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸை பாதணியால் தாக்கிய பெண்

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது ...

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் நஷ்டஈடு அறவீடு

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் நஷ்டஈடு அறவீடு

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் ...

மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்-2026

மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்-2026

மட்டக்களப்பு, கோட்டைமுனை – அருள்மிகு அரசடிப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம் கடந்த 01.02.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 07:45 மணிக்கு பக்தர்கள் ...

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதியும் நீக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் ...

Page 428 of 2069 1 427 428 429 2,069
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு