Tag: Srilanka

ஜனாதிபதி அநுரவின் வீட்டு வாடகை சுமார் 500 இலட்சம்; வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரவின் வீட்டு வாடகை சுமார் 500 இலட்சம்; வெளியான தகவல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மாத வாடகை சுமார் 500 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ...

நாட்டில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்; கைத்தொழில் அமைச்சர்

நாட்டில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்; கைத்தொழில் அமைச்சர்

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய ...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக ...

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை பண்டாரவெளியில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய ...

யோசித்த ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது

யோசித்த ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பகுதியில் வைத்து ...

சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா மீது வேன் மோதி விபத்து

சேருவில – தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா மீது வேன் மோதி விபத்து

சேருவில - தங்கநகர் பகுதியில் நிறுத்தியிருந்த டிமோ பட்டா வாகனத்துடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து சம்பவம் நேற்றைய தினம் ...

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக அரவிந்த செனரத் தெரிவு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக அரவிந்த செனரத் தெரிவு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் ...

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குடி கைது செய்துள்ளது. கிரிபாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குறித்த ...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

பொலன்னறுவை மாவட்டத்தில், கனமழை காரணமாக விவசாய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கை ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட ...

Page 274 of 750 1 273 274 275 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு