Tag: Srilanka

மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க உத்தரவு

மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க உத்தரவு

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நாளை முதல் நிறுத்தப்படவுள்ள ஸ்கைப் சேவை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு

நாளை முதல் நிறுத்தப்படவுள்ள ஸ்கைப் சேவை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு

ஸ்கைப் சேவையை நிறுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்கைப் சேவை நாளை முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க ...

சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் ...

இலங்கை கடல் கொள்ளையர்களால் 17 இந்திய மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை கடல் கொள்ளையர்களால் 17 இந்திய மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இலங்கையின் கடல் கொள்ளையர்கள் கடந்த இரண்டு நாட்களில், தமிழக கடற்றொழிலாளர்கள் மீது மீண்டும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் காயமடைந்த 17 பேர் ...

வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்

வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (05) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ...

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய ...

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பில் பாடசாலை சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபர்

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது ...

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் முதல் ஆகாய கப்பல் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவு

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள ஏரியல் டெலிவரி ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (ஏடிஆர்டி) புவி கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிகவும் உயரத்தில் நீண்ட நேரம் ...

Page 275 of 750 1 274 275 276 750
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு