Tag: srilankapolice

வடிகால் மூலம் மலக் கழிவு நீரை சிகிரியா குளத்தில் கலந்து வந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் கைது!

வடிகால் மூலம் மலக் கழிவு நீரை சிகிரியா குளத்தில் கலந்து வந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் கைது!

சிகிரியா சரணாலயத்தில் வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவித்தமை மற்றும் பாரிய சுற்றாடல் மாசடைவை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் உதவி முகாமையாளர், பொறியியலாளர் ...

ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களிடம் கட்டணம் அறவிட ஈரான் நடவடிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்யும் கப்பல்களிடம் கட்டணம் அறவிட ஈரான் நடவடிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தை மேற்கொள்ளும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான ...

ஒருவரை கைது செய்யும் போது பொலிஸார் பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டுதல்

ஒருவரை கைது செய்யும் போது பொலிஸார் பின்பற்றவேண்டிய புதிய வழிகாட்டுதல்

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய ...

அரசு வழங்கிய புதன் விடுமுறையில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள்; எச்சரிகை விடுத்த பொலிஸார்

அரசு வழங்கிய புதன் விடுமுறையில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள்; எச்சரிகை விடுத்த பொலிஸார்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், ...

அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேலி செய்த ஈரான்

அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேலி செய்த ஈரான்

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராஜதந்திர முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்ஃபகாரி இன்று (25) பகிரங்கமாகக் கேலி ...

கடனை திருப்பி கொடுக்காததால் மேசன் தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கும்பல்

கடனை திருப்பி கொடுக்காததால் மேசன் தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த கும்பல்

கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் ...

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சுரேஷ் சலே

திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் சுரேஷ் சலே

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது ...

பொத்துவிலில் இருந்து கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை நடைபவணி; வழங்கப்படாமலிருக்கும் 03 மாத ஊதியத்தை கோரும் சுகாதாரத் தொழிலாளி

பொத்துவிலில் இருந்து கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை நடைபவணி; வழங்கப்படாமலிருக்கும் 03 மாத ஊதியத்தை கோரும் சுகாதாரத் தொழிலாளி

பிரதேசசபை செயலாளரின் மனிதநேயக் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய விடயமாக, 2025 ஆம் ஆண்டு 07, 08 மற்றும் 09 மாதங்களுக்கான தனது ஊதியம் வழங்கப்படாதது மனித ...

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அரசு அறிவிப்பு

29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளதாக அரசு அறிவிப்பு

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல ...

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக நியமனம்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பிரான்ஸ் நகராட்சிமன்ற துணை மேயராக நியமனம்

பிரான்ஸின் “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர துணை மேயராக ஈழத்தமிழரான ஆதித்யா ஆனந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார். “பொன்டால்ட்-கொம்பால்ட்” நகர தேர்தல் அண்மையில் இடம்பெற்று நேற்று முன்தினம்(23) முதலாவது அமர்வு இடம்பெற்றது. இதன்போது ...

Page 284 of 796 1 283 284 285 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு