Tag: election

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி ...

இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு

இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு

அமெரிக்கா எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜேர்மனியில் குடியேற்ற கொள்கை நம்பகமானது எனக் கூறி இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ...

இந்த அரசாங்கம் போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கிறது; நாமல் குற்றச்சாட்டு

இந்த அரசாங்கம் போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கிறது; நாமல் குற்றச்சாட்டு

அதிகளவில் பொய்கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக நீங்கள் இப்போது மாறியிருக்கிறீர்கள். உங்களுடைய அரசாங்கம் வெறுமனே வாய்ப்பேச்சால் ஆட்சியை செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாளை (26) காலை ...

பேருந்து பயணச்சீட்டு பெறாத பயணிகள் மீது சட்ட நடவடிக்கை

பேருந்து பயணச்சீட்டு பெறாத பயணிகள் மீது சட்ட நடவடிக்கை

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ...

மட்டக்களப்பில் 7 மற்றும் 8 வயது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 7 மற்றும் 8 வயது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு மாவட்ட பிரதேசம் ஒன்றில் தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட ...

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தின் கூரை தகடுகள் இல்லாமையால் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் ...

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு ஐநாவில் ஆதரவு தெரிவித்தார் அனுர

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ...

Page 622 of 748 1 621 622 623 748
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு