சட்டவிரோத மீன்பிடியில் 53 பேர் கைது; டிங்கி, டிராக்டர்கள் பறிமுதல்
இலங்கை கடற்படையினர் மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து 13 டிங்கிகள் ...
இலங்கை கடற்படையினர் மார்ச் 03 முதல் 18 வரை நடத்திய விசேட நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 நபர்களை கைதுசெய்து அவர்களிடமிருந்து 13 டிங்கிகள் ...
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று ...
செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் ...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து பேர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்றைய தினம் வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களை எதிர்வரும் ...
நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் ...
ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் ...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு 'சதொச' விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (20) ...
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் செல்வதற்கு, ஒவ்வொரு முறையும், ரூ.18.50 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா - ஈரான் போர் ...
சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துஇ அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே ...
தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ...
