Tag: Srilanka

கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மிஹிந்தலை வல்லமோரன பிரதேசத்தில் கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (15) காலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையை விட்டு ...

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு வைத்தியசாலையில்

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக சுமார் 80 பேர் கொழும்பு வைத்தியசாலையில்

கடந்த 24 மணிநேரத்தில் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து ...

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை

வவுனியா - தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. ...

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு

கடந்த 24 மணிநேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்டத்தை ...

கொழும்பில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன்

கொழும்பில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன்

வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ...

பிள்ளையான் உண்மையை கக்கினார்! ; முன்னாள் இரு ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் விரைவில் கைது

பிள்ளையான் உண்மையை கக்கினார்! ; முன்னாள் இரு ஜனாதிபதிகளும் அமைச்சர்களும் விரைவில் கைது

ஈஸ்டர் தாக்குதல் உட்பட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இடம் பெற்ற பல கொலைகள் குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்க ...

விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

விவசாயிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

சிறுபோகத்திற்கான உரம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். சேனாநாயக்க சமுத்திரத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யும் அம்பாறை மற்றும் சமாதானபுரம் விவசாயிகள் இந்த ஆண்டு சிறுபோகத்திற்கான பயிர்செய்கையை ...

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை கோரும் சரத் பொன்சேகா

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை கோரும் சரத் பொன்சேகா

பொதுப் பாதுகாப்பு அமைச்சினை பொறுப்பேற்றுக் கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் ...

பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில; ரணிலுக்கு உரையாட அனுமதி மறுப்பு

பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில; ரணிலுக்கு உரையாட அனுமதி மறுப்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த ...

புத்தாண்டு தினத்தன்று வீட்டை அலங்காரம் செய்தவருக்கு நேர்ந்த கதி

புத்தாண்டு தினத்தன்று வீட்டை அலங்காரம் செய்தவருக்கு நேர்ந்த கதி

வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மடவளை உல்பத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று ...

Page 28 of 721 1 27 28 29 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு