Tag: Batticaloa

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் ...

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ...

ஹட்டனின் கூரிய ஆயுதத்தால் பொலிஸை தாக்கிய சக பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ஹட்டனின் கூரிய ஆயுதத்தால் பொலிஸை தாக்கிய சக பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

நாளை முதல் மழை நிலைமை குறைவடையும்

நாளை முதல் மழை நிலைமை குறைவடையும்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த ...

முச்சக்கர வண்டிகளுக்கு செயலி; நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசின் திட்டம்

முச்சக்கர வண்டிகளுக்கு செயலி; நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசின் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முறையான சேவையை ...

தித்வா புயலால் 103 சிறுவர்களின் தாய், தந்தையர் இறந்துள்ளனர்

தித்வா புயலால் 103 சிறுவர்களின் தாய், தந்தையர் இறந்துள்ளனர்

நாட்டை தாக்கிய தித்வா புயல் காரணமாக தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி ...

புத்தர் சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியது தொடர்பில் இருவர் கைது

புத்தர் சிலையின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியது தொடர்பில் இருவர் கைது

புத்தர் சிலைகளின் நெற்றியில் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி ...

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

தரம் 9 வரை கல்வி சீர்திருத்தம்-நளிந்த ஜயதிஸ்ஸ

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை ...

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்து கொள்ள விஜித ஹேரத் தலைமையில் குழு

மாகாண சபை தேர்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட தேசிய நல்லிணக்க பொறிமுறையின் பூரண விளக்கத்துடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவி கைது

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். ...

Page 360 of 1139 1 359 360 361 1,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு