Tag: politicalnews

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று (13) கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலை காலமானார் . பேராசிரியர் விதாரண பாராளுமன்ற ...

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்

உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர் என்றும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் ...

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஏறாவூரை சேர்ந்த இருவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஏறாவூரை சேர்ந்த இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழங்கு ...

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) கைது செய்யப்பட்ட ...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் ...

மேலே ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு வராந்தாவில் கிடக்கும் சடலங்கள்; தங்காலை ஆதார வைத்தியசாலையில் அவலநிலை

மேலே ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு வராந்தாவில் கிடக்கும் சடலங்கள்; தங்காலை ஆதார வைத்தியசாலையில் அவலநிலை

தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இடவசதி இல்லாமையினால், சடலங்களின் மீது ஐஸ் கட்டிகளை அடுக்கி, அவற்றை பிணவறைக்கு முன்னால் உள்ள வராந்தாவிலேயே வைக்கும் அவலநிலை தொடர்பில் தகவல் ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோர விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோர விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை வாகனேரி பிரதான வீதியின் பால்பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று 01 இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் ...

இலங்கைக்கு தென் கிழக்காக வளிமண்டல தளம்பல் நிலை; 14ஆம் திகதி வரை மழை

இலங்கைக்கு தென் கிழக்காக வளிமண்டல தளம்பல் நிலை; 14ஆம் திகதி வரை மழை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, ...

அநுர உட்பட 3 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அநுர உட்பட 3 முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் ...

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது

முன்னாள் பொலிஸ்மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று ...

Page 359 of 771 1 358 359 360 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு