யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள ...
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள ...
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் ...
ரஷ்யா நேற்றிரவு (8) முதல் இன்று (09) காலை வரை ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 479 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் ...
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பல் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் ஏற்பட்டவேளையில், விபத்து நடந்த இடத்திற்கு ...
வீரகெடிய, ஹத்துபொதே பகுதியில் உள்ள கருவாத்தோட்டம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை குற்றப்பிரிவு ...
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாமல் விட்டால் எதிர் காலத்தில் ஒரு தமிழ் முதல் அமைச்சரை உருவாக்க முடியாது அபாயகரமான நிலையில் இருக்கின்றது எனவே கிழக்கு ...
கண்டி நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்த பஸ் நடத்துனரை இளைஞர்கள் இருவர் பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ...
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று (09) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் ...
சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்துவரும் ஒருவர், இன்று (09) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சில பாடசாலை ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக வருமான வரி செலுத்தாமையால் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கடந்த சனிக்கிழமை (7) ...