Tag: Srilanka

அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா

அகதிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டம்; உடன்படும் இந்தியா

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின்நடவடிக்கையில் உடன்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் ...

காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்

காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ...

புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்

புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற விசேட ...

மருந்துகளின் விலையைக் குறைக்க கட்டுப்பாட்டு பொறிமுறை

மருந்துகளின் விலையைக் குறைக்க கட்டுப்பாட்டு பொறிமுறை

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச ...

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

பொலிஸாரின் நடவடிக்கை குறித்து சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சுற்றலாப் பயணிகள் அதிகளவு நடமாடும் இடமொன்றில் இரவு 10 மணிக்கு மேல் இசை ஒலிப்பதனை நிறுத்துமாறு பொலிஸார் ...

வவுனியாவில் பெண்களை தாக்கிவிட்டு தொலைபேசியை பறித்தவர்கள் கைது

வவுனியாவில் பெண்களை தாக்கிவிட்டு தொலைபேசியை பறித்தவர்கள் கைது

வவுனியா - ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா ...

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்ற மாணவன்

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடத்தை பெற்ற மாணவன்

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் ...

ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைச்சர்

ரவூப் ஹக்கீமை கடுமையாக விமர்சித்துள்ள தேசிய மக்கள் சக்தி அமைச்சர்

சமீபத்தில் படகு மூலம் இலங்கையை அடைந்த ரோஹிங்கியா (மியான்மர்) அகதிகள் குழுவின் வருகையை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்திய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ...

அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து விசாரணை

அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து விசாரணை

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உட்பட ஒன்பது வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர். ...

அமைச்சர்கள் மற்றும் அலுவலக செயற்பாடுகளுக்கான சலுகைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர்கள் மற்றும் அலுவலக செயற்பாடுகளுக்கான சலுகைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அலுவலக செயற்பாடுகளுக்காக வழங்கவேண்டிய வாகனங்களின் எண்ணிக்கை, வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, தொலைபேசிகளின் எண்ணிக்கை, தொலைபேசிகளுக்கான கட்டணங்கள் மற்றும் அவர்களின் பணிக்குழாமுக்கு நியமிக்கப்படக்கூடிய ...

Page 290 of 764 1 289 290 291 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு