Tag: Battinaathamnews

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு மனநலக் கோளாறு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கு மனநலக் கோளாறு; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இந்த ...

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள்; எஸ். எம். மரிக்கார்

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள்; எஸ். எம். மரிக்கார்

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கோரிக்கை முன்வைத்தார். யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக அமைச்சில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை வழங்குமாறு ...

கல்முனையில் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்முனையில் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை புறநகர் பகுதியில் நேற்று (05) ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் ...

வடக்கு மாகாணத்தில் பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலானது வடக்கு மாகாணத்திலுள்ள பன்றிப் பண்ணைகளில் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் ...

கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களின் செயலால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களின் செயலால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி மாணவர்களின் செயல்கள் குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று (02) தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் சிலுவையை ...

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை

ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்தால் சிறைத் தண்டனை என சென்னை பொலிஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் ...

ஒரே இலக்கத் தகடுடன் இரண்டு கார்கள்; ஒருவர் கைது

ஒரே இலக்கத் தகடுடன் இரண்டு கார்கள்; ஒருவர் கைது

திருடப்பட்ட பதிவுப் புத்தகம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு காரின் உரிமைப் பரிமாற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி காரொன்றை நகல் எடுத்த நபர் ஒருவர் வென்னப்புவ பகுதியில் ...

திருகோணமலையில் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலையில் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலை மாவட்ட மொறவெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட கட்டு குளம் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன்று (06) யானை விழுந்து ...

வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதிகிடைக்கவில்லை; மட்டக்களப்பில் மக்கள் பேரவைக்கான இயக்கம்

வடகிழக்கு மக்களுக்கு இன்று வரை நீதிகிடைக்கவில்லை; மட்டக்களப்பில் மக்கள் பேரவைக்கான இயக்கம்

வடகிழக்கு மக்களுக்கு அன்று முதல் இன்றுவரை நீதிகிடைக்கவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள இந்த அரசாங்கம் கூட இன்னும் செவிமடுக்காத நிலையில் இருக்கின்றது எனவே இந்த அசாதாரண நியாயமில்லாத ...

சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காக பல ஆட்சேர்ப்புகள் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் ...

Page 297 of 994 1 296 297 298 994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு