Tag: srilankanews

ஷிரந்தி–நாமல் ராஜபக்ஷ CIDக்கு மீண்டும் அழைப்பு; பெப்ரவரி 3 ஆம் திகதி முன்னிலையாக உத்தரவு

ஷிரந்தி–நாமல் ராஜபக்ஷ CIDக்கு மீண்டும் அழைப்பு; பெப்ரவரி 3 ஆம் திகதி முன்னிலையாக உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் ...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க ...

கோரிக்கைகளுக்கு அரசாங்க பதில் இல்லை; GMOA இன்று விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டம்

கோரிக்கைகளுக்கு அரசாங்க பதில் இல்லை; GMOA இன்று விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டம்

தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று ...

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய ...

இஸ்ரேல் வேலைக்கு சென்ற இலங்கையரால் விசேட தேவைகொண்ட மாணவி பாலியல் வன்புணர்வு

இஸ்ரேல் வேலைக்கு சென்ற இலங்கையரால் விசேட தேவைகொண்ட மாணவி பாலியல் வன்புணர்வு

சிறப்புத் தேவைகள் கொண்ட கல்வி நிறுவனத்தில் பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இஸ்ரேலில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது ...

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். முல்லைத்தீவு, திருகோணமலை, பொலனறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் ...

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை ...

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி ...

Page 429 of 2014 1 428 429 430 2,014
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு