மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதிய யானை கவலைக்கிடம்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய ...