Tag: srilankanews

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; மட்டு கூழாவடியில் சம்பவம்

எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; மட்டு கூழாவடியில் சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் எரியுண்ட நிலையில் பெண் ஒருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கூழாவடி பிரதான ...

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் மாயம்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 108 வாகனங்கள் அந்த திணைக்களத்தில் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத்துறையில் பதிவு செய்யப்பட்ட ...

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக பாயப்போகும் சட்டம்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர், ...

மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

மட்டு கல்குடா கல்வி வலயத்தில் “ஆலங்குளம் ” சிறப்பு மலர் வெளியீடு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தின் ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைரவிழாவினை முன்னிட்டு, "ஆலங்குளம் " என்னும் சிறப்பு மலர் வெளியீடும், பரிசளிப்பு விழாவும் வெகு ...

இணைய நிதிமோசடிகளில் அதிகம் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தோர்

இணைய நிதிமோசடிகளில் அதிகம் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தோர்

இலங்கையில் இணைய நிதிமோசடிகளில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் வயது முதிர்ந்தவர்கள் என குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்படுகின்ற முதியவர்களுடன் போலியான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு இணையக்குற்றவாளிகள் ...

தீப்பற்றி எரிந்த வீடு; கழுத்தறுக்கப்பட்டு கிடந்த குடும்பம்

தீப்பற்றி எரிந்த வீடு; கழுத்தறுக்கப்பட்டு கிடந்த குடும்பம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன்; கருணா அம்மான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன்; கருணா அம்மான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். தலைவரிடம் விடயத்தை எடுத்துக் கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதனை உருவாக்கினேன். மட்டக்களப்பில் இருந்து ...

பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கவே பொதுபல சேனா உருவாக்கப்பட்டது; ஞானசார தேரர்

பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கவே பொதுபல சேனா உருவாக்கப்பட்டது; ஞானசார தேரர்

இந்த நாட்டில் ஐந்நூற்று ஐம்பது அடிப்படைவாதக் குழுக்கள் செயற்படுவதாகவும் இதனைக் கூறுவதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ...

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பில் ஒரு சமூகத்திற்கு ஆசனம் கிடைத்தால் மற்றைய சமூகத்திற்கு தேசிய பட்டியல்; அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஜக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு சமூகத்திற்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அடுத்த சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தேசியபட்டியல் வழங்குவதாக சஜித் பிரேமதாஸ தலைமையில் ...

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு; உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வௌியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற ...

Page 379 of 649 1 378 379 380 649
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு