Tag: Battinaathamnews

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய செல்வாக்கு

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் சிங்கள குடியேற்றக் கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலிய செல்வாக்கு குறித்து இலங்கையின் பேராசியர் ஒருவர் ஆய்வு செய்துள்ளதை சர்வதேச ஊடகம் ஒன்று ...

நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் பேரணி: என்னை கைது செய்ய அரசு முயற்சிக்கிறது – உதய கம்மன்பில

நுகேகொடையில் எதிர்க்கட்சிகளின் பேரணி: என்னை கைது செய்ய அரசு முயற்சிக்கிறது – உதய கம்மன்பில

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் ...

நாளை நாடு தழுவிய ரீதியில் முடங்கப்போகிறதா அரச வைத்தியசாலைகள்?

நாளை நாடு தழுவிய ரீதியில் முடங்கப்போகிறதா அரச வைத்தியசாலைகள்?

தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. ...

“முழு நாடுமே ஒன்றாக” – போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் இன்று ஆரம்பம்

“முழு நாடுமே ஒன்றாக” – போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் இன்று ஆரம்பம்

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் ஆரம்ப ...

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29) கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நீதிமன்ற களஞ்சியசாலையை சுத்தம் ...

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பில் மூவர் கைது; ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சா பறிமுதல்

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பில் மூவர் கைது; ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சா பறிமுதல்

தனமல்வில - நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனமல்வில பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புதன்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை ...

தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த செங்கலடி பிரதேச சபை

தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த செங்கலடி பிரதேச சபை

மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் (Street Light) வழங்குவதற்கு செங்கலடி ...

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

நட்பின் காரணமாகவே கொலைக்கு உடந்தை; லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் புதுத்தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிதாரியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ...

ஆசியாவில் முதியோர் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கை முன்னணியில்!

ஆசியாவில் முதியோர் தொகை அதிகரித்து வரும் நாடுகளில் இலங்கை முன்னணியில்!

ஆசிய பிராந்தியத்தில் முதியோர்களின் தொகை விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012ஆம் ஆண்டில் நாட்டின் முதியோர் மக்கள் ...

நுவரெலியா வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நுவரெலியாவில் டொப்பாஸ் வனப்பகுதியில் நேற்று (29) காலை ஒரு ஆண் நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவின் சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதான ...

Page 719 of 2114 1 718 719 720 2,114
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு