Tag: Battinaathamnews

வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் கிடையாது; பெற்றோலிய விநியோகஸ்தர் சங்கம் எச்சரிக்கை

வங்கி அட்டைகளுக்கு எரிபொருள் கிடையாது; பெற்றோலிய விநியோகஸ்தர் சங்கம் எச்சரிக்கை

தொழில்துறை பங்குதாரர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புகள் இருந்தபோதிலும், எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கமிஷனை நீக்குவது குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதிகப்படியான கட்டணங்களை அகற்றுவதை ...

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

தியகலை பகுதியில் 1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 2.6 அங்குலம் நீளம் கொண்ட கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் ...

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம்; மின்னல் தொடர்பிலும் எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம்; மின்னல் தொடர்பிலும் எச்சரிக்கை

பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (02) பிற்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு 9.30 ...

குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள்

குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள்

மரதன்கடவலவில் நிகழ்நிலை வர்த்தகத்திற்காக குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரதன்கடவல மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்லைன் ...

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை மல்யுத்த போட்டியில் சம்பியன் கிண்ணத்தினைப்பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெரும்சேர்த்த மட்டக்களப்பு நொச்சமுனை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ...

யாழ் ஆலயமொன்றின் உண்டியல் திருட்டு

யாழ் ஆலயமொன்றின் உண்டியல் திருட்டு

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்றிரவு (01) களவாடப்பட்டுள்ளது. இன்றையதினம் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை ...

இலங்கை பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கை பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ...

இலங்கையில் புதிய வகை வௌவால் இனம் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய வகை வௌவால் இனம் கண்டுபிடிப்பு

Hipposideros srilankaensis என்ற புதிய வகை வௌவால் இனம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த பார்கவி ஸ்ரீனிவாசலு தலைமையில் ஒரு தசாப்த ...

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம்; முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம்; முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

கல்முனை மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கல்முனை மாநகர சபையின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டமானது கல்முனை ...

Page 300 of 981 1 299 300 301 981
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு