ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30வருடமாக சிறுவர் மற்றும் வளர்ந்தவர்களின் உளமேம்பாடு மற்றும் இனநல்லுறவு,சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கிவரும் வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் 30வது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் ...
பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஜதந்திரிகள் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை நேற்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான ...
'சண்ட்ரா' (Chandra) என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, பிரித்தானியாவை இன்று (27) தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, இந்த மாதத்தில் மாத்திரம் ...
நிபா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையில் எவ்வித அச்சுறுத்தல் நிலையும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் பட்சத்தில் அதனை ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (27) ...
முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை போதைப்பொருள் பாவித்த நிலையில் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக, நடமாடும் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ...
தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் ...
கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை ...
