Tag: Srilanka

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்; பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்; பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி ...

விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவு; நாமல் குமார கைது

விடுதலைப் புலிகள் தொடர்பில் பதிவு; நாமல் குமார கைது

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் நாமல் குமாரவை எதிர்வரும் 27 ஆம் திகதி ...

அமெரிக்காவில் காரின் மேல் பனிப்பந்தை வீசிய சிறுவன் மீது துப்பாக்கிசூடு; சிறுவன் உயிரிழப்பு

அமெரிக்காவில் காரின் மேல் பனிப்பந்தை வீசிய சிறுவன் மீது துப்பாக்கிசூடு; சிறுவன் உயிரிழப்பு

கார் ஒன்றின் மீது பனிப்பந்தை வீசியதற்காக 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிசூட்டு தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம், ...

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் (24) ஆரம்பமாகிய ...

பாடசாலையில் பரிசோதனையின் போது இடம் பெற்ற வெடிப்பு சம்பவம்; 12 மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலையில் பரிசோதனையின் போது இடம் பெற்ற வெடிப்பு சம்பவம்; 12 மாணவர்கள் வைத்தியசாலையில்

நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 12 மாணவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 வகுப்பு மாணவர்கள் குழு பாடசாலை ஆய்வகத்தில் பரிசோதனை ...

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு; 8 பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு; 8 பேர் வைத்தியசாலையில்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு காரணமா இதுவரை எட்டுப் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ...

ஜனாதிபதி அநுரவின் வீட்டு வாடகை சுமார் 500 இலட்சம்; வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரவின் வீட்டு வாடகை சுமார் 500 இலட்சம்; வெளியான தகவல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லத்தின் மாத வாடகை சுமார் 500 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ...

நாட்டில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்; கைத்தொழில் அமைச்சர்

நாட்டில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்; கைத்தொழில் அமைச்சர்

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய ...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக ...

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை பண்டாரவெளியில் நடைபெற்ற நிகழ்வில் விவசாய ...

Page 299 of 777 1 298 299 300 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு