Tag: Battinaathamnews

மக்களை பாதிக்கும் அரச ஊழியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது; சுகாதார அமைச்சர்

மக்களை பாதிக்கும் அரச ஊழியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது; சுகாதார அமைச்சர்

அரச ஊழியர்கள் போராட்டங்கள் செய்ய அனுமதியில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெகுசன மற்றும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், அரசு ஊழியர்களின் சம்பளம் ...

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழி ஊடாக நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம்; வஜிர அபேவர்தன தெரிவிப்பு

இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் ...

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

சிஐடியில் முன்னிலையாக உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் ...

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

இணையவழி பாதுகாப்பு சட்டம் விரைவில் திருத்தப்படும்; ஆனந்த விஜேபால

2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டம் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய விரைவில் திருத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) ...

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த இளைஞன் கைது!

யானை தந்தங்கள் இரண்டினை வைத்திருந்த நபர் ஒருவரை உடவளவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (3) பகல் உடவளவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

வாழைச் சேனையில் மின்சார வேலியில் 04 மாடுகள் சிக்கி உயிரிழப்பு

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் சூடுபத்தின சேனை மஜ்மா நகர்‌ மின்சார வேலியில் நேற்று முன்தினம் (02) இரவு மாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளதாக வாழைச் சேனை ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு யுவதிகள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான ...

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சராக போட்டியிடும் நோக்கம் எனக்கு எல்லை; சிவஞானம் சிறீதரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் ...

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கையின் புதிய விமானப்படைத் தளபதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ...

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் தரம் ஒன்று மற்றும் ஆறாம் பாடத்திட்டங்கள் மாத்திரம் முழுமையாக மாற்றப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன ...

Page 320 of 1007 1 319 320 321 1,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு