Tag: Battinaathamnews

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது

கம்பஹா - உஸ்வெட்டிகெய்யாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதியன்று இரவு ...

04 இலங்கையர்கள் அகதிகளாக இராமேஸ்வரத்தில் தஞ்சம்

04 இலங்கையர்கள் அகதிகளாக இராமேஸ்வரத்தில் தஞ்சம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு சென்றுள்ளனர். குறித்த நபர்கள், ...

கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்; இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்; இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது ...

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்ட நிகழ்வுகள்

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்ட நிகழ்வுகள்

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 25வது ஆண்டு (1999-2024) நிறைவினை முன்னிட்டு (Silver parade) எனும் நாமத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நிகழ்வொன்று நடைபெற்றது. இதனை ...

உழவு இயந்திரம் விபத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

உழவு இயந்திரம் விபத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு ...

முல்லைத்தீவு பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு குரங்கால் நேர்ந்த கதி

முல்லைத்தீவு பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு குரங்கால் நேர்ந்த கதி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (24) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் ...

இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம்

இலங்கையில் முதலீடு செய்ய முடியுமான பல்வேறு துறைகள் குறித்து கவனம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire இற்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது ...

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில்(2025) பெப்ரவரி மாதத்தின் முதல் 20 நாட்களில் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 436 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் ஒருவர் கைது

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் சந்தேக நபரொருவர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ...

ஜனாதிபதி அனுர ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும்; ரவி கருணாநாயக்க

ஜனாதிபதி அனுர ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும்; ரவி கருணாநாயக்க

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று (24) பாராளுமன்றத்தில் ...

Page 296 of 970 1 295 296 297 970
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு