Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெல் அவிவ் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு; 2 பேர் பலி

டெல் அவிவ் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு; 2 பேர் பலி

10 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2ஆவது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் உயர் தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகின்றது.

“ஈரான் இராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் இராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார்.

மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!
செய்திகள்

அம்புலன்ஸ் மோதியதில் சிதைந்த முச்சக்கரவண்டி; ஒருவர் பலி – நால்வர் படுகாயம்!

March 18, 2026
எரிபொருள் விநியோக விதிமுறைகள் மீறிய நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

எரிபொருள் விநியோக விதிமுறைகள் மீறிய நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

March 18, 2026
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்!
செய்திகள்

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பின் மீது தாக்குதல்!

March 18, 2026
ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழந்தமை உறுதியானது
உலக செய்திகள்

ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழந்தமை உறுதியானது

March 18, 2026
கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தம்
செய்திகள்

கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தம்

March 18, 2026
வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கிம் ஜாங் உன் வெற்றி
அரசியல்

வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கிம் ஜாங் உன் வெற்றி

March 18, 2026
Next Post
மின் கட்டணத்தை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு

மின் கட்டணத்தை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.