Tag: mattakkalappuseythikal

இலங்கை கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு; பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா புதிய கண்டுபிடிப்பு?

இலங்கை கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு; பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா புதிய கண்டுபிடிப்பு?

இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்புக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ‘த சண்டே மோர்னிங்’ (The Sunday Morning) இதழில் ...

பேருந்து கட்டண உயர்வு யோசனை இன்று அமைச்சரவைக்கு!

பேருந்து கட்டண உயர்வு யோசனை இன்று அமைச்சரவைக்கு!

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை வெள்ளை டீசல் விலை ...

“அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது”; நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு!

“அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது”; நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

நேபாளத்திலிருந்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் இளைஞன் இந்தியாவில் கைது

நேபாளத்திலிருந்து இத்தாலி செல்ல முயன்ற யாழ் இளைஞன் இந்தியாவில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். குடத்தனைப் ...

அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்; எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை!

அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்; எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ...

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் களமிறங்க தயார்; சுமந்திரன் அறிவிப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் களமிறங்க தயார்; சுமந்திரன் அறிவிப்பு!

வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தான் விரும்புகின்றார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ...

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை; மகளும் மருமகனும் செய்த பகீர் காரியம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை; மகளும் மருமகனும் செய்த பகீர் காரியம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த ...

மஹிந்தவை கொலை செய்ய சதி; கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ‘மொட்டு’ கட்சி பிரமுகர்? அம்பலமாகும் தகவல்கள்!

மஹிந்தவை கொலை செய்ய சதி; கோடிக்கணக்கில் பணம் வாங்கிய ‘மொட்டு’ கட்சி பிரமுகர்? அம்பலமாகும் தகவல்கள்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு ...

யாழ்ப்பாணத்தில் பாரிய எரிபொருள் கடத்தல் முறியடிப்பு; 5000 லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பாரிய எரிபொருள் கடத்தல் முறியடிப்பு; 5000 லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது. ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ...

அரச வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கு இனி 2 மாதங்களுக்குரிய மருந்துகளை ஒரே தடவையில் வழங்க முடிவு

அரச வைத்தியசாலை கிளினிக் நோயாளர்களுக்கு இனி 2 மாதங்களுக்குரிய மருந்துகளை ஒரே தடவையில் வழங்க முடிவு

அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும் ...

Page 355 of 1280 1 354 355 356 1,280
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு