Tag: Battinaathamnews

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...

ரயில் சேவை நேர அட்டவணைகள் மாற்றம்; மட்டக்களப்பு, திருகோணமலை மார்க்கங்களும் உள்ளடக்கம்

ரயில் சேவை நேர அட்டவணைகள் மாற்றம்; மட்டக்களப்பு, திருகோணமலை மார்க்கங்களும் உள்ளடக்கம்

இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதைத் தடுப்பதற்காக மேலதிக வேக வரம்புகளை அமுல்படுத்தவும், ரயில் சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைக்கவும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை ...

பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...

கொழும்பு-கண்டி பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் கைது

கொழும்பு-கண்டி பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் கைது

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் ...

யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பகிரப்படும் நிர்வாண புகைப்படங்கள்

யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பகிரப்படும் நிர்வாண புகைப்படங்கள்

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் ...

பாலியல் சார் நேரலை மூலம் அதிக வருமானம் ஈட்டும் டிக்டோக்

பாலியல் சார் நேரலை மூலம் அதிக வருமானம் ஈட்டும் டிக்டோக்

பாலியல் சார் நேரலை ஒளிபரப்புகள் மூலம் டிக்டொக் செயலி அதிக வருமானம் ஈட்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகமான பி.பி.சி செய்தி அறிக்கை ஒன்றை ...

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேசமயம் உள்ளூராட்சி ...

சம்மாந்துறையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

சம்மாந்துறையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது ...

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ...

Page 324 of 1007 1 323 324 325 1,007
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு