Tag: Srilanka

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி இந்தியாவை எச்சரித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ...

பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது

பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட ...

நுவரெலியாவில் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது

நுவரெலியாவில் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது

நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார அவர்களால் நேற்று (22) பிற்பகல் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பஸ்கள், தனியார் ...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நீதிக்கு மீண்டும் அழைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச நீதிக்கு மீண்டும் அழைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள் தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த அதிகாரிகள், சர்வதேச நீதிக்கான அழைப்புகளை மீண்டும் விடுத்துள்ளனர். போர்க்கால அட்டூழியங்கள் மற்றும் தமிழ் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் ...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெலிகம – உடுகாவ பகுதியில் ஆடைத் தொழிற்சாலை திடீர் தீ விபத்து

வெலிகம – உடுகாவ பகுதியில் ஆடைத் தொழிற்சாலை திடீர் தீ விபத்து

வெலிகம - உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலியவின் மகன் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெஹலியவின் மகன் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (20) மதியம் அவர் நீதிமன்றத்திலிருந்து அழைத்து ...

சீனாவில் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடும் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபுரம் இடிந்து விழுந்தது

சீனாவில் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடும் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபுரம் இடிந்து விழுந்தது

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும். 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண ...

கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (23) மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் ...

கந்தளாய் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

கந்தளாய் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

கந்தளாய் பகுதியில், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (22) பகல் சன ...

Page 3 of 796 1 2 3 4 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு