Tag: politicalnews

இறந்தவரின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சி விவசாயத்திணைக்கள உதவி ஆணையாளர் மோசடி

இறந்தவரின் பெயரை பயன்படுத்தி கிளிநொச்சி விவசாயத்திணைக்கள உதவி ஆணையாளர் மோசடி

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயத்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தேவரதன் பின்னணியில் நடைபெற்ற மோசடிகளை விவசாயி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். விவசாயி ஒருவருக்கு சொந்தமான விவசாய பயிர் செய்கை காணியை இன்னொருவரின் ...

யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!

யாழ், கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்; அநுர- மோடி பேசிய விடயங்கள்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ...

சர்ச்சைக்கு உள்ளாகும் அனுர அரசு; சபாநாயகரை தொடர்ந்து மேலும் 5 அமைச்சர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் சந்தேகம்

சர்ச்சைக்கு உள்ளாகும் அனுர அரசு; சபாநாயகரை தொடர்ந்து மேலும் 5 அமைச்சர்களின் கல்வித் தகைமைகள் தொடர்பில் சந்தேகம்

சபாநாயகர் அசோக ரன்வெலவின் பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வழிவகுத்தது, எதிர் கட்சிகள் மேலும் ஐந்து அரசாங்க அமைச்சர்களின் கல்வித் ...

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மற்றும் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு கனடா ஒத்துழைப்பு

ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் ...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனைத்து ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய (04) வானிலை குறித்து அவர் மேலும் ...

பிடியாணை உத்தரவிலிருந்து தப்பினார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பிடியாணை உத்தரவிலிருந்து தப்பினார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இன்று (25) மீள பெறப்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ...

கல்முனையில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரி கைது

கல்முனையில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரி கைது

பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது ...

வடக்கில் இராணுவ முகாம்களை விடுவிப்பதை விட தேசிய பாதுகாப்பு மிக முக்கியம்; நாமல் ராஜபக்ச

வடக்கில் இராணுவ முகாம்களை விடுவிப்பதை விட தேசிய பாதுகாப்பு மிக முக்கியம்; நாமல் ராஜபக்ச

இராணுவ முகாம்களை விடுவிப்பதில், வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ ...

ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு முன் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு முன் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ...

Page 6 of 34 1 5 6 7 34
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு