Tag: BatticaloaNews

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

வெளிநாட்டிலிருந்து இலங்கை விமானத்தில் குழப்பம் விளைவித்த புலம்பெயர் தமிழரான சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ...

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

மிளகாய்துளை வீசி வீட்டிலிருந்த ஆண் ஒருவரின் தங்கச்சங்கிலியை திருடிய நபர் கைது

புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் கடந்த ...

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கல்முனையில் எண்ணெய் பரல்களை திருடியவர்கள் பொலிஸாரால் கைது

கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

பாலியல் சீண்டலுக்கு உள்ளான அனுராதபுர பெண் மருத்துவரின் வாக்குமூலம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் சிறப்பு மருத்துவர் தனக்கு நடந்த கொடுமை தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது ...

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பட்டலந்த அறிக்கையை கையாள்வது குறித்து ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கொள்கை தீர்மானம் ...

வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகம்

வனவிலங்கு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான படிவங்கள் கிராம அலுவலர் ஊடாக விநியோகம்

நாளை 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான படிவங்கள் வவுனியா ...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர்? ; கேள்விகளை எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர்? ; கேள்விகளை எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே ...

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளக்கூடாது – தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக்கூடாதென்பது இந்தியாவின் எண்ணம் ஆகும்; அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா

சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளக்கூடாது – தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக்கூடாதென்பது இந்தியாவின் எண்ணம் ஆகும்; அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா

இந்தியாவை பொறுத்தவரையில் சிங்கள மக்களை பகைத்துக்கொண்டால் நாம் இலங்கையிலிருந்து முற்றாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது. இலங்கை நாட்டுக்கு என்று ஒரு அமைவிட வலிமை ...

பிரான்ஸ் மருத்துவத்துறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் படைத்த சாதனை

பிரான்ஸ் மருத்துவத்துறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் படைத்த சாதனை

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில் இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் பிரான்ஸ் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி ...

Page 71 of 128 1 70 71 72 128
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு