Tag: srilankapolice

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில், "இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட ...

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (05) மதிய வேளையில், பொத்துவில் – பாணம ...

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (05) 17ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், சிறுவர்களுக்குச் சொந்தமான மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் ...

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று!

எல் நிமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ...

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

உலகளாவிய காலநிலை மாற்றங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எல் நினோ (El Niño) நிகழ்வின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலக ...

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

நெல் விவசாயிகளுக்கான உர மானியத் தொகை ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க ...

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

சர்வஜன அதிகாரத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) தவறாகப் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய ...

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொழும்பு 14 பகுதியைச் ...

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான விவாதம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக கவனத்தை ஈர்த்துள்ளது. ...

Page 3 of 695 1 2 3 4 695
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு